Kaatrodu Kuzhalin Naathame - Kodai Mazhai
காற்றோடு குழலின் நாதமே .. காற்றோடு குழலின் நாதமே ..
கண்ணன் வரும் நேரம் யமுனையின் கரை ஓரம் அவன் வரும் வழி பார்த்து வழி பார்த்து தவிக்கும் மனத்தில் இனிக்க வருவது ... (காற்றோடு...)
வண்டாடும் அரவிந்த மலர் உந்தன் கண்கள்
வந்தாடும் எனதுள்ளம் பிருந்தாவனம்
விண்மீன்கள் வானில் விளகேற்றும் நேரம்
கண்ணா உன் மார்பில் விழி மூட வேண்டும்
அந்த சிலைக்கு அந்தி கலைக்கு
விளக்கம் அளிக்க அழைத்த பொழுதினில் காற்றோடு ..
பாதங்கள் சதியில் ஆடும் தக திமி தகவென்று பாவங்கள் விழியில் ஆடும் தக தக தகவென்றுநயனமாடும் ஒரு நவரச நாடகம் நளினமாக இனி அரங்கேறும் ச ரி க நி ச ரி நி ச ரி க ரி ச ரி நி ச நி க ப தா நி ச ச ச ரி ரி ரி க க க நி நி நி க க க ப நி நி நி க க க நி நி நி க ச ச ப தா நி
கார்கொண்ட மழை மேகம் வேர் கொண்டு போகும்
கையோடு உனை வந்து வர வேர்கவே
கணம் கூட இன்று யுகமானதென்ன
மருந்தான நீயே நோயானதென்ன
இந்த தவிப்பும் இந்த துடிப்பும் எனக்கு எதற்கு தணிக்க இனி வரும்
காற்றோடு ....
கண்ணன் வரும் நேரம் யமுனையின் கரை ஓரம் அவன் வரும் வழி பார்த்து வழி பார்த்து தவிக்கும் மனத்தில் இனிக்க வருவது ... (காற்றோடு...)
வண்டாடும் அரவிந்த மலர் உந்தன் கண்கள்
வந்தாடும் எனதுள்ளம் பிருந்தாவனம்
விண்மீன்கள் வானில் விளகேற்றும் நேரம்
கண்ணா உன் மார்பில் விழி மூட வேண்டும்
அந்த சிலைக்கு அந்தி கலைக்கு
விளக்கம் அளிக்க அழைத்த பொழுதினில் காற்றோடு ..
பாதங்கள் சதியில் ஆடும் தக திமி தகவென்று பாவங்கள் விழியில் ஆடும் தக தக தகவென்றுநயனமாடும் ஒரு நவரச நாடகம் நளினமாக இனி அரங்கேறும் ச ரி க நி ச ரி நி ச ரி க ரி ச ரி நி ச நி க ப தா நி ச ச ச ரி ரி ரி க க க நி நி நி க க க ப நி நி நி க க க நி நி நி க ச ச ப தா நி
கார்கொண்ட மழை மேகம் வேர் கொண்டு போகும்
கையோடு உனை வந்து வர வேர்கவே
கணம் கூட இன்று யுகமானதென்ன
மருந்தான நீயே நோயானதென்ன
இந்த தவிப்பும் இந்த துடிப்பும் எனக்கு எதற்கு தணிக்க இனி வரும்
காற்றோடு ....
5 Comments:
http://www.youtube.com/watch?v=8XwhBPmFKIw
Hi
Its use full for me to dance
அற்புதமான இசை பாடல் வரிகள் காந்தகுரல்எப்போது கேட்டாலும் இனிக்கும் இதம்.அருமை.
Nice song
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home