Wednesday, November 19, 2008

Ava enna enna thedi vantha anjala - Vaaranam Ayiram

அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல
அவ நெரத்த பாத்தா செவக்கும் செவக்கும் வெத்தல
அவ அழக சொல்ல வார்த்த கூட பத்தல
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல
அவ இல்ல இல்ல நெருப்பு தான நெஞ்சுல

அவ ஒன்னுக்குள்ள ஒன்னா என் நெஞ்சுக்குள்ள நின்னா
ஒ! கொஞ்சம் கொஞ்சமா உயிர் பிச்சி பிச்சி திண்ணா
அவ ஒத்த வார்த்த சொன்னா அது மின்னும் மின்னும் பொன்னா
ஒ! என்ன சொல்லி என்னா அவ மக்கி போனா மண்ணா

அடங்கா குதிரைய போல அட அலஞ்சவன் நானே
ஒரு பூவ போல பூவ போல மாத்தி விட்டாளே
படுத்தா தூக்கமும் இல்ல என் கனவுல தொல்ல
அந்த சோழி போல சோழி போல புன்னகயால
எதுவோ எங்கள சேர்க்க இறுக்கி கைத்துல கோக்க
ஒ! கண்ணா மூச்சி ஆட்டம் ஒன்னும் ஆடி பார்த்தோமே....
துணியால் கண்ணையும் கட்டி கைய காத்துல நீட்டி
இன்னும் தேடுறேன் அவள ...தனியா எங்கே போனாளோ ??? தனியா எங்கே போனாளோ??? தனியா எங்கே போனாளோ???

வாழ்க்கை ராட்டினம் தாண்டா தினம் சுத்துது ஜோரா
அது மேல கீழ மேல கீழ காட்டுது தோடா
மொத நாள் உச்சத்தில் இருந்தேன் நான் பொத்துனு விழுந்தேன்
ஒரு மீன போல மீன போல தரயில நெழிஞ்சேன்
யாரோ கூடவே வருவார்..யாரோ பாதியில் போவார் ...
அது யாரு என்ன ஒன்னும் நம்ம கையில் இல்லையே...
வெளிச்சம் தந்தவ ஒருத்தி
அவளை இருட்டில் நிறுத்தி ஜோரா பயணத்த கெளப்பி
தனியா எங்கே போனாளோ ??? தனியா எங்கே போனாளோ ??? தனியா எங்கே போனாளோ ???

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home